அதுக்கான ஷ்பெஷல் கண்ணாடி எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருந்தோம்.
இன்னைக்கு எங்களூக்கு பள்ளி விடுமுறை என்பதால்
நல்லா எஞ்சாய் செஞ்சு பாக்கலாம்னு நினைச்சோம்.
ப்ச்...
காலையில் 6 மணிக்கே எழுந்து கண்ணாடியை
எடுத்துக்கொண்டு பால்கனிக்கு போனோம்.

அங்கே மேகமூட்டமான வானத்தைதான் பாத்தோம்!!!
நேற்று இரவு மழை பெய்தது.. அதே வானிலை
இன்னைக்கும் தொடர்வதால் ஒரே மேக மூட்டம்.
சரின்னு டீவியைப்போட்டு பாத்தா
குருஷேத்ரா, வாரனாசி, டெல்லி ஆகிய
இடங்களில் எடுத்த படங்களைக் காட்டினாங்க.
நம்ம ஊரு சேனல்ல என்ன சொல்றாங்கன்னு
பாப்போம்னு டீவி9 சேனலை போட்ட
ஹைதராபாத்தில் இருக்கும் பிர்லா
கோளரங்கத்து அதிகாரி ஒருவர் பேட்டிக்கொடுத்து
கிட்டு இருந்தார்.
”ஹைதராபாத்தில் முழு சூரிய கிரஹணம்
தெரிய வாய்ப்பில்லை. இது தெரியாமல்
பல மக்கள் வந்து ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கிறார்கள். Partial elcipse
தான் இங்கே பார்க்க முடியும். அது
இன்னும் 2 வருடங்களில் வரலாம்”
என்று சொன்னார்.
ம்ம்ம். அடுத்த முழு சூரியகிரஹணம்
105 வருடம் கழித்து தான் வருமாம்.
6 comments:
:(!
ம்ம்ம்..சரி, டிவியில் பார்க்க முடிந்ததை நினைத்து சந்தோஷப் பட்டுக்கோங்க. Cheer up!
/*
ராமலக்ஷ்மி said...
:(!
ம்ம்ம்..சரி, டிவியில் பார்க்க முடிந்ததை நினைத்து சந்தோஷப் பட்டுக்கோங்க. Cheer up!
*/
ஆமாம். அதே தான் நானும் சொல்றேன்
We had a telescope at the top of the school attached with the laptop.It was displayed by the projector in a big screen.The eclipse was a little late as it was very cloudy.We went to school at 5 o clock.We could only see it for min 30 seconds.It was like a yellow moon.
தேங்ஸ் ஆண்டி
சரி அமுதா ஆண்ட்டி
your people are so lucky madini.
We are happy atleast u were able to view the eclipse.
thanks for coming. do visit us
Post a Comment