Monday, June 29, 2009

வணக்கம், வந்தனம்....

அங்கிள்ஸ் & ஆண்டீஸ்,

எல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

எல்லோரும் நலமா??? நாங்க நல்லா இருக்கோம்.

இங்க வந்ததுக்கப்புறம் கொஞ்சம் பிசியாகிட்டோம்.
அதனால் தொடர்ந்து எழுதலை.




கத்துகிட்ட தமிழை மறந்திடக்கூடாது, அதனால்
பதிவு எழுதுங்கன்னு அம்மா கண்டிப்பா சொல்லிட்டாங்க.

இனி இந்த ப்ளாக்ல நானும் அண்ணாவும் நிறைய்ய
எழுதுவோம்.

இதைத் தவிர எங்களோட இன்னொரு ப்ளாக்லயும்
எழுதுவோம். அங்கயும் கண்டிப்பா வாங்க.

அண்ணாது

என்னோடது


சி யூ ஸூன்.

அன்புடன்
அம்ருதா

13 comments:

நிஜமா நல்லவன் said...

நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

ஹைய்ய்ய குட்டீஸ்களுக்கு இந்த குட்டி பையனோட வாழ்த்துக்கள் :)))

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்!//

அட நம்ம நல்லவரு!

ஒளிஞ்சுக்கிட்டே வர்றீங்க ஒளிஞ்சுக்கிட்டே போறீங்க ம்ம்!

சென்ஷி said...

நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்! அசத்துங்க:)!

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா கலக்குங்க குட்டீஸ்...

ஷங்கி said...

எழுதுங்க! எழுதுங்க! நிறைய எழுதுங்க!!

வாழ்த்துகளுடன்
சங்கா

ஆஷிஷ் அம்ருதா said...

நன்றி பாரதி அங்கிள்

ஆஷிஷ் அம்ருதா said...

இந்த குட்டி பையனோட வாழ்த்துக்கள்//

ஹை பொய் சொல்லாதீங்க அங்கிள்.
நீங்க பெரியவங்கன்னு எங்களுக்குத் தெரியும்.

ஆஷிஷ் அம்ருதா said...

தாங்கஸ் சென்ஷி அங்கிள்

ஆஷிஷ் அம்ருதா said...

அசத்துங்க//

கண்டிப்பா ஆண்ட்டி

ஆஷிஷ் அம்ருதா said...

ஆஹா கலக்குங்க குட்டீஸ்//

நன்றி அங்கிள்

ஆஷிஷ் அம்ருதா said...

எழுதுங்க! எழுதுங்க! நிறைய எழுதுங்க!!

வாழ்த்துகளுடன்
சங்கா//

நன்றி அங்கிள்