Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

Friday, August 1, 2008

கேட்டுட்டாங்கய்யா நண்பர்களும், தோழியும். கொடுக்காட்டி எப்படி? :)

எனது ஆடி அமாவாசை சிறப்பு பதிவுக்கு வந்து அம்பி போட்ட பின்னூட்டத்திற்கு
எல்லோரும் ரிப்பீட்டு ரிப்பீட்டுன்னு மறுக்கா கூவிக்கினே இருந்தாங்க.

கேட்டுட்டாங்க. அதான் நானே செஞ்சு கொடுத்திடலாம்னு.

சீக்கிரமா எந்திரிச்சாலும் (அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சேன் )
மத்த வேலைகளுக்கு இடையே
கொஞ்சமாத்தான் செய்ய முடிஞ்சது.

அம்பி, அப்துல்லா, நிஜமா நல்லவன், புது வண்டு ,
காரக்கொழுட்டையைப் பத்தி கேட்ட கயல்விழி
உங்க எல்லோருக்காகவும் இதோ..

தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை,
ஏரோப்ளேன் கொழுக்கட்டை,
காரக் கொழுக்கட்டை.