Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, May 19, 2008

முப்பெருந்தினம்.

பொளத்த சமயத்தை சார்ந்தவர்கள் கொண்டாடும் முக்கியமான
நாள் இன்று.







புத்தபிரான் அவதரித்ததும் இந்த பொளர்ணமி அன்று.

அவருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது இந்த பொளர்ணமி தான்.

புத்த தம்மத்தை போதித்த குரு முக்தி அடைந்த தினமும் இந்த
பொளர்ணமி நந்நாள் தான்.




இலங்கையில் இன்று கோலகலாமாக வெசாக் கொண்டாடுவார்கள்.






வெசாக் கூடு பார்க்க அப்பா அழைத்துச் செல்வார். புத்தரின் கதைகள்
படங்களாக அடங்கிய தோரணம், பந்தல்கள் பார்க்க நன்றாக
இருக்கும்.